3394
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஆட்சி விளாகம் பகுதியில் மத்திய மாநில அரசுகளின் நிதியின் கீழ் இருளர் மற்றும் திருநங்கைகளுக்காக கட்டப்பட்டுள்ள 80 தொகுப்பு வீடுகள் , தொட்டால் உதிரும் புட்டு ப...

1066
மன்னார் வளைகுடாவில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தேவையற்ற மீன்பிடி வலைகளை அகற்றி கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் பாசிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதில...

4750
மின்சாரக் கார்களைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தொழில் தொடங்கும் முயற்சியாகப் பெங்களூரில் ஓர் அலுவலகத்தை அமைத்துள்ளது. இந்தியாவில் காற்று மாசைக் குறைக்க மின்சாரத்தால் இயங்கு...

1889
வெங்காயம் பதுக்கலுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளால் நாட்டின் முக்கிய பெருநகரங்களில் வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரையில்,  குறைந்துள்ளதாக மத்திய அரச...

1607
தூத்துக்குடியில் நாலாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறைகலன்கள் உற்பத்தி மையத்தை அமைக்கத் தொழில்துறை சார்பில் பேச்சு நடைபெற்று வருகிறது. மத்திய மாநில அரசுகள், தனியார் துறையின் பங்களிப்புடன் அறைகலன...

1251
தமிழகம் முழுவதும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் நடைபெற்ற...

1913
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் வரை கொரோனாவின் பிடியில் இருந்து மக்களுக்குத் தளர்வு கிடையாது என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். நாட்டின் 5 மாநிலங்களில் கொரோன...



BIG STORY